Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுரை தாக்கிய போலீஸார் பணியிடை நீக்கம்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (23:25 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாத ஓட்டுநரை தாக்கிய இரு போலீஸார்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் பிரோஸ் காந்தி நகர் பகுதியில் இன்று  தனது தந்தையைப் பார்ப்பதற்காக கிருஷ்ண கேயர் என்ற ஆட்டோ ஓட்டுநர் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த முககவசம் மூக்குக்கு கீழே இருந்ததைப் பார்த்த போலீஸார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாகத் தெரிகிறது.  இதுகுறித்த புகைப்படம் வைரலாகவே இரு போலீஸார்கள் பணீயிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments