Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியவில்லை என்றால் பயணியை இறக்கிவிடுங்கள்: விமான இயக்குனரகம் உத்தரவு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (09:27 IST)
மாஸ்க் அணியவில்லை என்றால் பயணியை இறக்கிவிடுங்கள்: விமான இயக்குனரகம் உத்தரவு
மாஸ்க் அணியாமல் இருக்கும் விமான பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி விடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக படிப்படியாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7000 பேர்கள் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானங்களில் மாஸ் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கிவிட விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விமான நிலையங்கள், விமானங்களில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பயணிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments