Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:30 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ஏற்கனவே அசோக் மற்றும் சசிதரூர் ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் மூன்றாவது நபராக திக்விஜய் சிங் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் போட்டியிட உள்ளார். ஆனால் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் அவர் போட்டியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது திடீரென திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்த மூவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments