Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவிற்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும்: டிஐஜி ரூபா அதிரடி!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (18:52 IST)
சிறை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக சசிகலாவிற்கு, கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையின் விதிகளை மீறியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
 
இதற்கு தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகள் மீறியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும் என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
 

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments