Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கம் குறித்த ஆய்வு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும்; ஆய்வாளர் எச்சரிக்கை

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (18:04 IST)
இந்தியாவில் நிலநடுக்க ஆய்வு வல்லுநர்கள் அடிக்கடி துளையிட்டு ஆய்வு செய்து வருவது பெரும் நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கும் என்று புவியியல் ஆய்வாளர் சுகந்தாராய் கூறியுள்ளார்.


 

 
இதுகுறித்து புவியியல் ஆய்வாளர் சுகந்தாராய் கூறியதாவது:-
 
இந்தியாவில் நிலநடுக்க ஆய்வாளர்கள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். மராட்டிய மாநிலத்தில் உள்ள நீர்மின் அணையின் அருகில் உள்ள நிலப்பகுதியில் அடிக்கடி துளையிட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
 
இவர்களின் இந்த முறையிலான ஆய்வு எதிர்காலத்தில் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இது பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பை உருவாக்குவதற்கு சமம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments