Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணம்... முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுரை !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:31 IST)
வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி 18 நிமிஷம் முதல் மதியம் 1மணி 38 நிமிடம் வரை  சூரிய கிரகணம் நிகழ்கிறது.

இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் நள்ளிரவு  1 மணிக்கு கோயிகளின் நடைகள் அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  இந்த நிகழ்வு முடிந்தபின் தண்ணீரால் கோயிலை சுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் வரும்போது ஆன்லைனில் முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments