Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:27 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிவர்து தொடர்பான வழக்கு அம் மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,  அங்குள்ள பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை முதல்திறக்கபப்ட்டது. இதனைத்தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் அனுமதிக்க மறுக்கப்பட்டது. மேலும், புர்கா அணிந்து அவந்த ஆசிரியர்களும் புக்காவை நீக்கிய பின் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments