Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டையை இணைக்கும் ரகசிய சுரங்கபாதை! – டெல்லியில் மர்மம்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:50 IST)
டெல்லியில் சட்டமன்றத்திலிருந்து செங்கோட்டையை இணைக்கும் சுரங்கபாதை கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டமன்ற கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான திறப்பு ஒன்றை சமீபத்தில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதை ஆய்வு செய்கையில் அது ஒரு சுரங்க பாதை என தெரிய வந்துள்ளது. சுரங்க பாதையை பின் தொடர்ந்ததில் அது 6 கி.மீ தூரம் பயணித்து டெல்லி செங்கோட்டையை அடைவதாக தெரிய வந்துள்ளது.

இந்த சுரங்கபாதையை அமைத்தது யார்? எந்த காலத்தில் அமைக்கப்பட்டது? என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments