Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (09:40 IST)
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடால் ஆக்ஸிஜனை பாட்டில்களில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடால் மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் மக்கள் வெளியே செல்லவே யோசிக்கும் நிலையில், நல்ல காற்றை சுவாசிப்பதற்கான ’ஆக்ஸி ப்யூர்’ என்ற பெயரில் சில மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் மக்களுக்கு சுவாசிக்க தரப்படுகிறது. மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ் போன்ற 7 விதமான வாசனைகளில் கிடைக்கும் இந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் காற்றையும் விலைக்கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments