Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:59 IST)
முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் காரணமாக டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். டெல்லியில் உள்ள நோயாளிகள் ஊரடங்கால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில்  இதய நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாக இதய சிகிச்சை வல்லுநர் பிரசாத் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments