Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா: நாகையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:43 IST)
வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா: நாகையில் பரபரப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்டர்நெட் மூலம் டிராக் செய்து முறையீடு செய்யும் முயற்சிகள் நடப்பதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வாக்கு எண்ணும் மையத்தில் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் நாகையில் உள்ள தெத்தி என்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன் கேமரா பறந்த இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments