Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:22 IST)
பாஜக பிரமுகர்  நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகி  நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையின்போது போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில்  நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிமித்தமாக எதிராக அனைத்து வழக்குகளும் டெல்லி காவல்துறை மாற்றப்பட உள்ளன என்பதும் அனைத்து வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments