Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:13 IST)
சல்மான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மான்கள் தங்கள் மதத்தின் அவதாரமாக கருதுகிறோம் என்றும், அதனால்  தங்களது சமூகத்தினரிடம் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியுள்ளார்.
 
சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் அவரை கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்வேன் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments