Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரிப்பு! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:46 IST)
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 2019ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் வழங்குகளோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் வழக்குகள் 400 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதிகமான குற்றங்கள் பதிவான மாநிலங்களில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான காட்சிகளை காண்பிப்பது, பாலியல் ரீதியாக புகைப்படங்களை சித்தரித்து வெளியிடுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்