Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும்: மத்திய அரசு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (07:50 IST)
ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் 15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு எந்த வகையான தடுப்பூசி போடப்படும் என கேள்வி எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு முதல் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
மற்ற தடுப்பூசிகள் பெரியவர்களுக்கே இன்னும் பெருவாரியாக செலுத்தாததால் மற்ற தடுப்பூசி சிறுவர்களுக்கு போடப்படாது என்றும் இப்போதைக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments