Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும்… கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:12 IST)
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிகக்பப்ட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மாதம் 12 லட்சம் அதிகமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மாதம் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments