Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருமாற்ற கொரோனாவையும் இது கட்டுப்படுத்தும்?! – கோவெக்சினுக்கு அனுமதி கோரும் நிறுவனம்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:29 IST)
பிரிட்டனில் பரவ தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா தாக்கம் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய கொரோனாவையும் கோவெக்சின் தடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும் வர தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு புதிய உருமாறிய கொரோனா பரவ தொடங்கியுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 20 பேருக்கு உருமாற்ற கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்தும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட சோதனையில் உள்ள இந்த தடுப்பூசியை அவசட பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments