Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (14:09 IST)
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுகு கடைகள் அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
நாட்டில், மஹாராஷ்டிராவில் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளதாக தவவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments