Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை: தேதிகளை அறிவித்த மத்திய அரசு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (08:18 IST)
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது 
 
இதன்படி நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா இன்புளுயன்ஸா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் கொரோனா ஒத்திகைக்கு அனைத்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments