Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று ....இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (22:14 IST)
மஹாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத்தாண்டியுள்ளது.

எனவே இந்தப் பாதிப்பைக் குறைப்பதாற்காக புனே., அமராவதி உளிட்ட மாவட்டங்களில் இரவு ஊரடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் யவத்மால் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுஅள்ளது.

மஹாராஷ்டிராவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எணிக்கை 2,62,685 அதிகரித்துள்ளது. ஒரேநாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் அம்மாநிலத்தில் 53,795 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மஹராஷ்டிர மாநிலத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments