Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரொனா

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:26 IST)
கொரொனா முதல் அலையைவிட 2 வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நாள்தோறும் அதிகளவில் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில்  அம்மாநிலத்தில் சுமார் 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

ஒரேநாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 27,579 பேர் கொரொனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பொது ஊரடங்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments