Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி
, புதன், 8 செப்டம்பர் 2021 (19:22 IST)
தேசிய பாதுகாப்பு அகாடமியில் , கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படை  நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க மத்திய அரசு உச்ச நிதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரொனா...முதல்வர் ஆலோசனை