Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் 40 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:44 IST)
மும்பையில் இன்று கொரோனாவால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 48,621 பேருக்குக் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல்,  கடந்த 24 மணிநேரத்தில்           567 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,851 ஆக அதிகரித்துள்ளது. இன்று 59,500 பேர்கொரோனாவிலிருந்து  குணமடைந்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 40,41,158 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments