Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு புதிய கொரொனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:34 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்க  வரும் 6 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகப்பட்சமாக 50% பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

ரயில்களில், தனியார் பேருந்துகளில், மெட்ரோ ரயில்களில் அரசுப் பேருந்துகளில் , தனியார் டேக்ஸி போன்றவற்றில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.

சுமார் 3000 சதுர அடிகொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கடைகளும் வணிக வளாகங்களும், பல சரக்கு கடைகளுக்கு அனுமதி இல்லை.

மளிகை கடைகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி  அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் நண்பகல் 12 மணிவரை மட்டுமே அவை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments