தமிழக அரசு புதிய கொரொனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:34 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்க  வரும் 6 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகப்பட்சமாக 50% பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

ரயில்களில், தனியார் பேருந்துகளில், மெட்ரோ ரயில்களில் அரசுப் பேருந்துகளில் , தனியார் டேக்ஸி போன்றவற்றில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.

சுமார் 3000 சதுர அடிகொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கடைகளும் வணிக வளாகங்களும், பல சரக்கு கடைகளுக்கு அனுமதி இல்லை.

மளிகை கடைகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி  அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் நண்பகல் 12 மணிவரை மட்டுமே அவை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments