கொரோனா 2வது அலையை போல மோசமானது அல்ல 3வது அலை?

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (11:13 IST)
கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என தகவல். 

 
ஆம், கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனா அலைகள் உண்டாவதை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக கூறும் இந்த ஆய்வு அதற்கு பல காரணங்கள் உள்ளது என்று தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments