Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​தமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (21:28 IST)
தமிழக விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 


 
 
கடலூர் மாவட்டம் நெச்சிக்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெட்டிவேர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிய உயர்ரக வெட்டிவேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நொச்சிகாடு புயல் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் உரையாற்றினார். 
 
அப்போது, பிரதமர் மோடியிடம் விவசாயி தன்ராஜ், விவசாயத்தை மேம்படுத்திட மின்மோட்டார் இணைப்பதற்கு போதிய மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு விவசாயத்தை மேம்படுத்திட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments