டச் பண்ணாம உணவு டெலிவரி: ஐடியா மணி ஸோமேட்டோ!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (17:48 IST)
ஸோமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி புது டெலிவரி டெக்னிக்கை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தொடுதல் மூலமாகவும் வைரஸ் பரவும் என கூறப்பட்டுள்ளதால்  ஸோமேட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த சேவையில் ஆடர் செய்யப்பட்ட உணவை வீட்டிற்கு கொண்டு வரும் ஸோமேட்டோ டெலிவரி பாய்ஸ், வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து ஆடர் செய்யப்பட்ட நம்பருக்கு புகைப்படம் அனுப்புவர். 
 
இதன் பின்னர் வாடிக்கையாளர் வெளியில் வந்து உணவை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பெற ஸோமேட்டோ ஆப்பை அப்டேட் செய்யும்படியும் கோரியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments