Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப், கேரளா இடைத்தேர்தலில் காங். வெற்றி! என்ன ஆச்சு மோடி அலை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:03 IST)
கடந்த தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் வீசிய மோடி அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 
 
அது உண்மை என்பதாக நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த பஞ்சாப் மற்றும் கேரளா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
 
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதிலும் அங்கு நடந்த வேங்கரை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேபோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments