உலகத்தையும், வியாபாரத்தை அழிக்காமல் ஓயமாட்டேன்: வைரலாகும் மோடி, கிம் போஸ்டர்!!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (12:39 IST)
பிரதமர் மோடி மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரையும் இணைத்து உத்திர பிரதேசத்தில் ஓட்டபட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரதமர் நரேந்திர மோடியின் பண்மதிப்பிழப்பு நடவடிகையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் இந்திய பொருளாதாரத்தை சரிவில் கொண்டு முடித்துள்ளது. அதோடு மக்களுக்கும் இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
 
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியின் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 
 
அந்த போஸ்டரில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன். வியாபாரத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments