Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது ஐடியாவை கையிலெடுத்திருக்கும் காங்கிரஸ்: என்ன ஆகப்போகிறது பாஜக?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (13:04 IST)
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால், காங்கிரஸ் சுயேச்சை வேட்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை அமைக்க இருக்கிறது.மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் ஆட்சியை அமைக்க இருக்கிறது. சத்திஸ்கரில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 
இதற்கிடையே ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க 8 சுயேச்சை வேட்பாளர்களுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments