Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்.தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: எத்தனை பேர் போட்டி?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:49 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய அசோக் கெலாட் திடீரென விலகிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சசிதரூர் மற்றும் திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்
 
வேட்பு மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments