Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ அமைப்புக்கு தடை: முன்னாள் உபி முதல்வர் மாயாவதி கண்டனம்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:45 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் சீமான் உள்பட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
சட்டசபை தேர்தலுக்கு முன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் தடை செய்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை என்றும் மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments