Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லதா மங்கேஷ்கருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:12 IST)
இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று உயிரிழந்தார்.  இ ந் நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி   நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்படு ஒரு மணி  நேரம் வை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 இன்று காலையில் மாநிலங்களவை கூடியதும் அவைத்தலைவர்  வெங்கய்யா நாயுடு லதா மங்கேஷ்கருக்கு  ம் இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை  வாசித்தார்.  அப்போது, அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது

மேலும், மக்களவையில் சபா நாயகர் ஓம் பிர்லா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கள் குறிப்பு வாசித்தார். இதனால் ஒரு மணி நேரம் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments