Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மூடல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:58 IST)
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து நூறுநாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று ஆந்திராவிலும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பந்த் தொடங்கியது.

இந்த பந்த்தையொட்டி நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண தினத்தில் பொதுவிடுமுறையா?

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில்.. ரயில்வே காவல்துறை டிஎஸ்பி

சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்.! புதிய ஆணையராக அருண் நியமனம்..!!

என்ன அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாத! 25 பைசா கேட்டு வங்கியில் வாக்குவாதம்! கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments