Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரலைக் கீறி ரத்தத்தில் எழுதிய குழந்தைகள் ..ஆட்சியருக்கு நோட்டீஸ்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (20:16 IST)
கேரளாவில் உள்ள  ,கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் குழந்தைகள் தங்கள் ரத்தத்தால் எழுதியது குறித்து அறிக்கை அனுப்புமாறு மாநில  குழந்தைகள் நல உரிமை ஆணையம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில், ஆர்த்தோடக்ஸ் என்ற கிருஸ்தவ பிரிவினர் தேவாலயங்களை நிர்வகிக்க வேண்டுமென்ற கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஐகோபைட் என்ற கிருஸ்தவ பிரிவினர் சிலநாட்களாக போராடி வருகின்றனர்.
 
அந்த போராட்டத்தின் போது, குழந்தைகளும்  திரளாக கலந்துகொண்டனர். அப்போது சில குழந்தைகள் தங்கள் கை விர்அலைக் கீறி அதில் வழிந்த ரத்தத்தில் சத்தியம் என எழுதியதாகத் தெரிகிறது. ஐகோபைட் பிரிவினருக்கு ஆதரவளிக்கும் வண்ணம் குழந்தைகள் செயல்பட்டதாக இந்த செய்திகள் தினசரிகளில் வெளியாகி பரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அம்மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயரதிகார்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments