Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு வைத்த மாவோயிஸ்ட்! 11 பேர் உடல் சிதறி பலி! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:29 IST)
சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற போலீஸார் குண்டு வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான சத்தீஸ்கர், ஒடிசா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில் அவர்களை பிடிக்க அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சத்தீஸ்கர் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரோந்து படை ஒன்று அவர்களை பிடிக்க சென்றபோது மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து ரோந்து சென்ற 10 போலீஸார் உட்பட 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது.. போலி ஆதார் அட்டை பெற்று வேலை பார்த்ததாக தகவல்..!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான் அல்ல.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட டிரம்ப்..!

ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: புதின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments