Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணி; அபராதத்தை அள்ளி வீசிய பரிசோதகர்

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (19:34 IST)
ரயிலில் நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
டெல்லியில் இருந்து ஐதராபாத் நகருக்கு ரயிலில் பயணி ஒருவர் நாயுடன் பயணித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் பயணிடம் பரிசோதனை செய்தார். நாயுடன் பயணித்த பயணியிடம் நாய்க்கு டிக்கெட் கேட்டுள்ளார். 
 
ஆனால், அந்த பயணி நாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதனால் அவருக்கு பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். ரயில்வே விதிமுறைகளின் படியே பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பரிசோதகர் ஷிவ் குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments