Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணி; அபராதத்தை அள்ளி வீசிய பரிசோதகர்

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (19:34 IST)
ரயிலில் நாய்க்கு டிக்கெட் எடுக்காத பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 
டெல்லியில் இருந்து ஐதராபாத் நகருக்கு ரயிலில் பயணி ஒருவர் நாயுடன் பயணித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர் ஷிவ் குமார் பயணிடம் பரிசோதனை செய்தார். நாயுடன் பயணித்த பயணியிடம் நாய்க்கு டிக்கெட் கேட்டுள்ளார். 
 
ஆனால், அந்த பயணி நாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதனால் அவருக்கு பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். ரயில்வே விதிமுறைகளின் படியே பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பரிசோதகர் ஷிவ் குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments