Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் மீது லாரி மோதி 5 பேர் பலி! – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:38 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கரியாபந்த் மாவட்டத்தில் மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் வேறு ஊருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு டிராக்டரில் திரும்பி வந்துள்ளனர். டிராக்டர் ஜோபா கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments