Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு போலியானது! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:19 IST)
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலியானது என மத்திய ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அவ்வபோது காலியிடங்கள், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். சமீபத்தில் அவ்வாறான இந்திய ரயில்வேயில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரயில்வே பெயரிலேயே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு போலியானது என்றும், யாரும் இதுபோன்று அறிவிப்பு வெளியிட்டு வரும் இணையதள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments