Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு போலியானது! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:19 IST)
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் போலியானது என மத்திய ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் அவ்வபோது காலியிடங்கள், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். சமீபத்தில் அவ்வாறான இந்திய ரயில்வேயில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரயில்வே பெயரிலேயே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு போலியானது என்றும், யாரும் இதுபோன்று அறிவிப்பு வெளியிட்டு வரும் இணையதள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments