Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.பி.எப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:17 IST)
பி.எப் வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
2015-16ஆம் ஆண்டிற்கான பி.எப் தொகைக்கு 8.8 சதவிகித வட்டி வழங்க வேண்டும் என்று மத்திய வாரியக் குழு, கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசோ 8.7 சதவீத மட்டுமே வழங்கி ஒப்புதல் அளித்தது. 
 
அதனால், நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. எதிர்கட்சிகளும் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 
 
இதனால் வேறு வழியின்றி பி.எப் தொகையை 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments