Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.பி.எப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:17 IST)
பி.எப் வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
2015-16ஆம் ஆண்டிற்கான பி.எப் தொகைக்கு 8.8 சதவிகித வட்டி வழங்க வேண்டும் என்று மத்திய வாரியக் குழு, கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசோ 8.7 சதவீத மட்டுமே வழங்கி ஒப்புதல் அளித்தது. 
 
அதனால், நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. எதிர்கட்சிகளும் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 
 
இதனால் வேறு வழியின்றி பி.எப் தொகையை 8.8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்று கூட தெரியாதா? அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments