Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:39 IST)
இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று ஐ.நா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


 
 
அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக, அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக நிலவும் என்று ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடி பெயர்பவர்கள் அதிகமாகி வருவதோடு, குறைவான சம்பளம் வாங்கும் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
 
இதைத்தொடர்ந்து, தொழில் மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவால் 
வேலையில்லா திண்டாட்ட நிலையை மாற்ற முடியும் என்றும், உற்பத்தித்துறையில் 15% ஜி.டி.பி. மட்டுமே கொண்டுள்ள இந்தியா, 11% வேலை வாய்பை மட்டுமே வழங்கியுள்ளது என்றும், ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு கருத்து தெரிவித்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments