Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை குறித்து மத்திய அரசின் எச்சரிக்கை அறிக்கை!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (16:34 IST)
உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதுகுறித்து மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
குரங்கு அம்மை தொடர்பாக மாநில அரசுகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது 
 
குரங்கு அம்மை  பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி குரங்கு அம்மை பாதித்த நோயாளிகளுக்காக படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments