Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரத்துக்கு பயன்படுத்துங்களேன்… தரவுகள் இருக்கா? சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிக்கு மறுப்பு!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (18:34 IST)
இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த தடுப்பூசியை பயன்படுத்தும் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

உலகம் முழுவதும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கினர்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் அவசர காலத்திற்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டுமென சீரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் தேவையான பாதுகாப்பு மற்றும் தரவுகள் இல்லை என்பதால் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments