Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் அதிகமாகும் கொரோனா பரவல் – குளிர்கால கூட்டத்தொடர் ரத்தா?

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:02 IST)
டெல்லியில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துவிடலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 8 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இப்போது இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments