Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைக்காய்ச்சல் பீதி… மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ள மத்திய அரசுக்குழு!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (10:09 IST)
இந்தியாவில் 16 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கோழிகள் வாத்துகள் மற்றும் காகம் ஆகியவற்றுக்குப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து பறவைக் காய்ச்சலைக் கட்டுபடுத்த கட்டுப்பாட்டு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. அதையடுத்து இப்போது அந்த குழு மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments