Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு வாகனங்களில் பயணிகள் ஏற்ற தடை! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:24 IST)
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இந்தியாவில் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு கார் டாக்சி சேவைகள் செயல்பட்டு வருகின்றன. உயர்ரக வாகனங்கள் பல வெளிநாடுகள் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான வாகனங்கள் இந்தியாவிற்கு பயணிகளை ஏற்றி செல்லும் கமர்சியல் சேவைகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் இந்திய அரசின் வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், உரிய ஆர்சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, காப்பீடு ஆகியவற்றை பெற்றிருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments