Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:27 IST)
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதாக  ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.45 முதல்ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவீதம் அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட்  431 க்கு விற்பனை  ஆவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.. எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments