Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்: குற்றவாளி கைது

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (19:17 IST)
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து துறைரீதீயிலான விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பின்பு அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகேஷ் குமார் வினாத்தாள் வெளியிட்ட உண்மையை ஓப்புக்கொண்டார். 
 
மேலும்,இந்த வினாத்தாள் லீக் தொடர்பாக போலீசார் டெல்லியை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments