Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை…4 பேர் மீது வழக்கு பதிவு!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:49 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முசாப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த கூலி தொழிலாதி ஒருவருக்கு 2 மகள்கள். அவர் வெளிமாநிலத்தில் வேலை வந்தார்.

ஜனவரி 3 ஆம் தேதி இவரது வீட்டிலில்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தடயங்களை அழிக்க அவரை தீ வைத்து எரித்தனர்.

இதுகுறித்து போலிஸில் புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து போலிஸார் தீவிரா விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆண்டு சிறுமியை வீடியோ எடுத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமைகு உட்படுத்தியாகத் தெரிகிறது. இந்நிலையில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்