அக்டோபரில் தியேட்டர்கள் திறக்கப்படலாம்?

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (20:15 IST)
கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனவர் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க்ப்பட்டுள்ளது. ஏராளமான தொழில்துறை முடங்கியுள்ளது. 

தற்போது சில தளர்வுகளுடன் அரசு ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளது. சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ள அரசு திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில்  4அவது கட்ட ஊரடங்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே நாடு முழுவதும் அக்டோபர் மாதத்தில் தியேட்டர் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிப்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments